fbpx
Homeபிற செய்திகள்ராயல்கேர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மாணவர்களுக்கு சொற்பொழிவுப் போட்டி

ராயல்கேர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மாணவர்களுக்கு சொற்பொழிவுப் போட்டி

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ராயல்கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி சார்பில், கல்லூரி மாணவர்களுக்காக, நீலம்பூர் மருத்துவமனை வளாகத்தில், சமூகத்தில் சமஉரிமை சொற்பொழிவுப் போட்டியை நடத்தியது.

எஸ்என்எஸ் கல்வி யியல் கல்லூரி மற்றும் அறிவியல், கிருஷ்ணம்மாள்
கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி டி.வி.கவிபாரதி முதல் பரிசை தட்டிச் சென்றார்.

சக்தி பொறியியல் கல் லூரி டி.கே.சம்யுக்தா, ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி ஸ்வே தா ஆகியோர் இரண் டாவது, மூன்றாவது பரிசைப் பெற்றனர்.

முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் 7 பேருக்கு ஆறு தல் பரிசுகளும் வழங்கப் பட்டன. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங் கப்பட்டது.

நிகழ்ச்சியில், ராயல் கேர் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக் டர் பரந்தாமன் சேதுபதி வரவேற்றார். ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்து வமனை தலைவர் டாக்டர் கே.மாதேஸ்வரன் சிறப்புரையாற்றினார்.

மகப்பேறு மருத்துவர், லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.கல்யாணகுமாரி, சிறுநீரக மருத்துவர் ஆலோ சகர் எஸ்.முருகானந்த், உணவியல் நிபுணர் சகாய மேரி ஆகியோர் பேசினர்.

செவிலியர் கண் காணிப்பாளர் ஜோசபின் மேரி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img