fbpx
Homeபிற செய்திகள்முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ஈரோடு சுதா மருத்துவமனை ரூ.25 லட்சத்திற்கான காசோலை வழங்கியது

முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ஈரோடு சுதா மருத்துவமனை ரூ.25 லட்சத்திற்கான காசோலை வழங்கியது

தமிழ்நாடு முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு முதல் தவணையாக ரூ.25 லட்சத்திற்கான காசோலையை ஈரோடு சுதா மருத்துவமனை சார்பில் நிர்வாக இயக்குனர் டாக்டர் சுதாகர், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் வழங்கினார். அருகில் வக்கீல் அருண், பெரியார் நகர் பகுதி திமுக செயலாளர் அக்னி சந்துரு உள்ளிட்டோர்.

படிக்க வேண்டும்

spot_img