கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.32 விளாங்குறிச்சி பகுதியில் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், உடல் வெப்பநிலை பரிசோதனை, பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் உடல் ஆக்சிஜன் அளவை கண்டறிதல் ஆகிய பணிகள் மேற்கொள்வது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜகேபால் சுன்கரா களப்பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கிய போது எடுத்தபடம்.