fbpx
Homeபிற செய்திகள்மகளிர் கல்லூரியில் யோகா பயிலரங்கம்

மகளிர் கல்லூரியில் யோகா பயிலரங்கம்

ஓசூர் மண்டல உலக சமுதாய சேவா சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கல்லூரியில், யோகா பயி லரங்கம் மற்றும் சட்ட உதவி ஆணைக்குழு விழிப் புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

மனவளக்கலை மன்ற நிர்வாக அறங்காவலர் சண்முகம் வரவேற்றார். முதல்வர் கண்ணன் தலை மையுரை ஆற்றினார்.

ஓசூர் மனவளக்கலை மன்ற மண் டலத் தலைவர் ராஜூ, கணினி அறிவியல் துறைத் தலைவர் லாவண்யா, தமிழ்த்துறைத் தலைவர் சிவகாமி ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர்.

தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராஜசிம்மவர்மன், இந்நி கழ்ச்சியில் பங்கேற்ற மாணவியருக்கு சான்றிதழ் களை வழங்கி பேசினார்.

மனவளக்கலை மன்ற பொறுப்பாசிரியர் மகா லிங்கம் வாழ்த்துரை வழங்கினார். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் வள்ளிசித்ரா நன்றி கூறி னார்.

படிக்க வேண்டும்

spot_img