தூத்துக்குடி சி.வ. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காற்று மாசுபாடு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அருகில், முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி, பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் உள்ளனர்.