fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சிவகுமாரி ஆகியோர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img