திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட வேலாயுதம்பாளையம் பகுதியில் மாவட்ட தொழில் மையம் சார்பில் நீட்ஸ் திட்டத்தின் கீழ் துவக்கப்பட்ட ஓபன் என்ட் யார்ன் (பருத்தி நூல்) தயாரிப்பு நிறுவனத்தை மாவட்ட கலெக்டர் வினீத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.