திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் வினீத்திடம் தமிழ்நாடு முதலமைச்சர் பொது கொரோனா நிவாரண நிதிக்காக திருப்பூர் சுகம் கிளப் சார்பில் ரூ.2,50,000/& மதிப்பிலான காசோலையினை வழங்கினார்கள்.
அருகில், திருப்பூர் சுகம் கிளப் நிர்வாகிகள் உள்ளனர்.