fbpx
Homeபிற செய்திகள்திருப்பூர் கலெக்டரிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கிய சுகம் கிளப்

திருப்பூர் கலெக்டரிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கிய சுகம் கிளப்

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் வினீத்திடம் தமிழ்நாடு முதலமைச்சர் பொது கொரோனா நிவாரண நிதிக்காக திருப்பூர் சுகம் கிளப் சார்பில் ரூ.2,50,000/& மதிப்பிலான காசோலையினை வழங்கினார்கள்.

அருகில், திருப்பூர் சுகம் கிளப் நிர்வாகிகள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img