fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் ரூ.2000 நிவாரண நிதியை துவக்கி வைத்த செல்வராஜ் எம்.எல்.ஏ

திருப்பூரில் ரூ.2000 நிவாரண நிதியை துவக்கி வைத்த செல்வராஜ் எம்.எல்.ஏ

திருப்பூர் மத்திய மாவட்டம் வடக்கு மாநகரம் 31 வது வட்டத்தில் கொரோனா நிவாரண நிதி ரூ:2000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் துவக்கி வைத்தார்.

நிகழ்வில் தெற்கு மாநகர பொறுப்பாளர் டிகேடி மு.நாகராசன், வடக்கு மாநகர பொறுப்பாளர் ந.தினேஷ்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img