திருப்பூர் மத்திய மாவட்டம் வடக்கு மாநகரம் 31 வது வட்டத்தில் கொரோனா நிவாரண நிதி ரூ:2000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் துவக்கி வைத்தார்.
நிகழ்வில் தெற்கு மாநகர பொறுப்பாளர் டிகேடி மு.நாகராசன், வடக்கு மாநகர பொறுப்பாளர் ந.தினேஷ்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.