கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் திருவிழா முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பான ஆலேசானைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.
அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் மாநகர துணை ஆணையாளர் (போக்குவரத்து) செந்தில்குமார், இணை ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) செந்தில்வேலவன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.