fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், வங்கி கடன் கலெக்டர் வழங்கினார்

தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், வங்கி கடன் கலெக்டர் வழங்கினார்

நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1.03 கோடி வங்கி கடன் உதவிக்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img