திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம், மெட்ராத்தி ஊராட்சிக்குட்பட்ட தாசர்பட்டியில், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு தனித்தனியாக குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.