கோவை மாநகராட்சி உக்கடம் பெரியகுளத்தில் ரூ.62.17 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நகரத்திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பார்வையிட்டு வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டபோது எடுத்தபடம்.
உடன் உதவி செயற்பொறியாளர் உமாதேவி, இளம்பொறியாளர் சரவணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.