fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்டத்தில் ரத்த தான அமைப்பாளர்களை பாராட்டும் நிகழ்ச்சி

கோவை மாவட்டத்தில் ரத்த தான அமைப்பாளர்களை பாராட்டும் நிகழ்ச்சி

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ரத்த தான அமைப்பாளர்களை பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ‘தளபதி இரத்த தான இயக்கம்‘ அமைப்பாளர் நா.கார்த்திக்கிடம் (முன்னாள் எம்எல்ஏ) மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img