கோவை மாநகராட்சி பிரதான அலுவலக கூட்டரங்கில் நகர் நல மருத்துவமனைகளின் செயல்பாடுகள் குறித்த மருத்துவர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தலைமையில் நடைபெற்றது.
உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, உதவி நகர் நல அலுவலர் மாணிக்கவேல் மற்றும் மருத்துவர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.