fbpx
Homeபிற செய்திகள்கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தை மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்

கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தை மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்

கோவை காந்திபுரத்தில் 2.14 கோடி ரூபாய் செலவில் புதிதாக சி.பி.சி.ஐ.டி. அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது.

அதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து இன்று வைத்தார்.

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவலர்கள் திரளாக கலந்துகொண்டபோது எடுத்த படம்.

படிக்க வேண்டும்

spot_img