விருதுநகர் மாவட்ட கூட்டுறவு சங்க நியாய விலை கடைகளில், மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் மற்றும் கூடுதல் பதிவாளர் சக்தி சரவணன் தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரண நிதி இரண்டாம் தவணை மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கப்படுவதை ஆய்வு செய்தார்.
அருகில் மண்டல இணைப்பதிவாளர் நா.திலீப்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர்/இணைப்பதிவாளர் பா.செந்தில்குமார் உள்ளனர்.