fbpx
Homeபிற செய்திகள்கொரோனா நிவாரண நிதிக்கு முதல்வரிடம் சக்தி குழுமம் வழங்கிய ரூ.1 கோடி

கொரோனா நிவாரண நிதிக்கு முதல்வரிடம் சக்தி குழுமம் வழங்கிய ரூ.1 கோடி

சக்தி குழுமத்தின் மாணிக்கம், பாலசுப்பிரமணியம், சங்கர்வாணவராயர் ஆகியோர் கொரோனா நிவாரணப் பணிக்களுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு
ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img