fbpx
Homeபிற செய்திகள்கொரோனா நிவாரண நிதிக்கு முதல்வரிடம் பிரிக்கால் குழுமத்தின் வனிதாமோகன் வழங்கிய ரூ.1 கோடி

கொரோனா நிவாரண நிதிக்கு முதல்வரிடம் பிரிக்கால் குழுமத்தின் வனிதாமோகன் வழங்கிய ரூ.1 கோடி

கோவை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரிக்கால் குழுமத்தின் வனிதாமோகன் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img