கோவை லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் (எல்எம்டபுள்யூ) நிறுவனம், கொரோனா நிவாரண பணிக்காக 3 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளது. அதற்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சஞ்சய்ஜெயவர்த்தனவேலு வழங்கினார்.