முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சிக்மா குளோபல் என்விரான் சொல்யுஷன்ஸ் & ப்ளு பிளானட், சிங்கப்பூர் நிறுவனங்களின் சார்பாக இயக்குனர்கள் இளங்கோவன் மற்றும் தர்மராஜ் சந்தித்து கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.