fbpx
Homeபிற செய்திகள்கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் சதீஸ் தலைமையில் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கம்

கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் சதீஸ் தலைமையில் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கம்

கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் சதீஸ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு ஊரகப் புத்தாக்க திட்டம் சார்பாக, பர்கூர், காவேரிப்பட்டிணம் மற்றும் கிருஷ்ணகிரி ஒன்றியங்களில், வட்டார முதலீட்டுத் திட்டம் மற்றும் மாவட்ட முதலீட்டுத் திட்டம் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.

படிக்க வேண்டும்

spot_img