கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு குறித்து மருத்துவர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் நடைபெற்றது.
அருகில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.