fbpx
Homeபிற செய்திகள்கன்னியாகுமரி தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தினை கலெக்டர் அரவிந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு

கன்னியாகுமரி தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தினை கலெக்டர் அரவிந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தினை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் துணை இயக்குநர் (மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை) காசிநாத பாண்டியன் உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img