கோவை எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக்குலேசன் மேல்நி லைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் நடந்தது.
இச்சங்கத் தலை வர் செல்வகுமார் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜீவா செந்தில் வர வேற்றார்.
அப்போது அவர், அனைத்து பெற்றோர் களும் அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண் டும்.
முன்னெச்சரிக்கையை கடைபிடித்து நடக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சங்கத் துணைத் தலைவர் ராம்குமார், செயற்குழு உறுப்பினர்கள் விஜயகுமார், வழக்கறிஞர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் சமூக இடை வெளியைப் பின்பற்றினர்.