fbpx
Homeபிற செய்திகள்ஊராட்சி அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு

ஊராட்சி அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டம், மல்லகுண்டா ஊராட்சி அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு மேற்கொண்டார்.

உடன் வட்டாட்சியர் மகாலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துச்செல்வி மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img