செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், வெள்ளகோவில் ராசி திருமண மண்டபத்தில் உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனங்களுக்கான உத்தரவு ஆணையினை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உள்ளார்.