fbpx
Homeபிற செய்திகள்உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்த கோவை கலெக்டர்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்த கோவை கலெக்டர்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர் சமீரன் நட்டு வைத்தார். அருகில் மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் மற்றும் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img