fbpx
Homeபிற செய்திகள்கொரோனா நிவாரண உதவித்தொகை முதல் தவணை ரூ.2000 வழங்கும் திட்டம்

கொரோனா நிவாரண உதவித்தொகை முதல் தவணை ரூ.2000 வழங்கும் திட்டம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கொரோனா நிவாரண உதவித்தொகை முதல் தவணை ரூ.2000 வழங்கும் திட்டத்தை விழுப்புரம் 2 வது வார்டில் உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி துவக்கி வைத்தார். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் விக்கிரவாண்டி நா.புகழேந்தி , விழுப்புரம் டாக்டர்.இரா.இலட்சுமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img