Homeபிற செய்திகள்இலவச தாய் சேய் ஊர்தியை கொடியசைத்து துவக்கி வைத்த கோவை கலெக்டர் பிற செய்திகள் இலவச தாய் சேய் ஊர்தியை கொடியசைத்து துவக்கி வைத்த கோவை கலெக்டர் By பிற்பகல் ஜனவரி 4, 2024 0 147 பிரதம மந்திரி நல நிதியிலிருந்து வால்பாறை பகுதிக்கு இலவச தாய் சேய் ஊர்தி ரூ.17 லட்சத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். முன்னதாக ஊர்தியில் உள்ள வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். பிற்பகல் Previous articleபொங்கல் களைகட்ட பேருந்துகள் ஓடட்டும்!Next articleகோவை: ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக் கோரி கையெழுத்து இயக்கம் தொடர்புடைய செய்திகள் பிற செய்திகள் காஷ்மீர் முதலமைச்சர் உமரை அவமானப்படுத்திய ஆளுநர்! பிற செய்திகள் கேரளாவில் நிபா வைரஸ்: கோவை மாவட்ட எல்லைகளில் தீவிர சோதனை பிற செய்திகள் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்க பணிகள்- கலெக்டர் ஆய்வு பிற செய்திகள் அசோலா உயிர் உரம் – தீவனம் உற்பத்தி பயிற்சி படிக்க வேண்டும் காஷ்மீர் முதலமைச்சர் உமரை அவமானப்படுத்திய ஆளுநர்! பிற செய்திகள் கேரளாவில் நிபா வைரஸ்: கோவை மாவட்ட எல்லைகளில் தீவிர சோதனை பிற செய்திகள் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை விரிவாக்க பணிகள்- கலெக்டர் ஆய்வு பிற செய்திகள் அசோலா உயிர் உரம் – தீவனம் உற்பத்தி பயிற்சி பிற செய்திகள் ஜுடோ போட்டியில் 13வது முறையாக வென்று பரணி வித்யாலயா பள்ளி சாதனை பிற செய்திகள்