கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் ‘உயிர்’ சாலை பாதுகாப்பு தொண்டு நிறுவனம்
இணைந்து நடத்திய உயிர் குட்டிக்காவலர்கள் சாலை பாதுகாப்பு பாடத்திட்டம் புத்தகத்தினை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி
வெளியிட்டார். உடன் கலெக்டர் பவன் குமார், மாநகராட்சி போலீஸ் கமிஷனர் சரவ ணன் சுந்தர், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி, கங்கா மருத்துவமனை சேர்மன் ராஜசேகரன்,
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமங்களின் தலைவர் மலர்விழி, பி எஸ் ஜி ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரி சேர்மன் நந்தினி ரங்கசாமி, மேயர் ரங்கநாயகி உள்ளிட்டோர்.