Homeபிற செய்திகள்பள்ளபாளையம் பேரூராட்சியில் குடியரசு தின விழா

பள்ளபாளையம் பேரூராட்சியில் குடியரசு தின விழா

74 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் பி.எஸ். செல்வராஜ் கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

செயல் அலுவலர் ரவிக்குமார், தலைமை எழுத்தர் கிருஷ்ணன், கவுன்சிலர்கள் கபிலன், ரமேஷ், மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள் மாணவர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img