கோவை மாவட்டம், பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா 2023 விளையாட்டு போட்டிகளின் கூடை பந்து (ஆண்கள்) இறுதி போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றதையடுத்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி பரிசுகளை வழங்கி பாராட்டினார்.