முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தலைமைச் செயலகத்தில் திமுக அறக்கட்டளைச் சார்பில் திமுக பொ-ருளாளர் டி.ஆர்.பாலு., எம்பி கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். உடன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுகன், ஆர்.எஸ்.பாரதி எம்.பி., உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ உள்ளனர்.