நமது கோயமுத்தூர் பிரஸ் கிளப் 2022 -23க்கான நிர்வாகிகள் தேர்தல் இனிதே இன்று நடந்து முடிந்தது. இதில் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் ஜனநாயக முறை ப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தலைவராக சி.கார்த்தீஸ்வரன் (புகைப்பட கலைஞர் – தினகரன்), செயலாளராக ஜெ.மோகன் குமார் (நிருபர் – சன் டிவி), பொருளாளராக டி.சித்தார்த் (நிருபர் – தினமணி) தேர்வு செய்யப்பட்டனர்.
அதே போன்று துணைத் தலைவர்களாக எம்.கார்த்திக் (உதவி ஆசிரியர் – தினகரன்) மற்றும் பி.சி.ரமேஷ் (ஒளிப்பதிவாளர் – பாலி மர் தொலைக்காட்சி) உள் ளிட்டோரும் தேர்வாகி இருக்கின்றனர்.
இணைச் செயலாளர்களாக வி.பேச்சிகுமார் (முதன் மை புகைப்பட கலைஞர் -தினமணி) மற்றும் சி.மணிகண்டன் (உதவி ஆசிரியர் – இந்து தமிழ் திசை) தேர்வாகி இருக்கின்றனர்.
செயற்குழு உறுப்பினர்களாக எம்.சதீஸ்குமார் (நிருபர் -தினகரன்), எஸ்.முரளி (உதவி ஆசிரியர் – தினகரன்), ஜெ.மனோகரன் (முதன்மை புகைப்பட கலைஞர் -இந்து தமிழ் திசை), கே.தங்கராஜா (முதன்மை நிருபர் – தினமணி), டி.விஜய் (முதன்மை புகைப்பட கலைஞர் – விகடன்), ஆர்.கிருபாகரன் (முதன்மை நிருபர் – இண்டியன் எக்ஸ்பிரஸ்) உள்ளிட்டோர் போட்டியின்றி தேர்வாகியிருக்கின்றனர்.