தமிழக முதலமைச்சர் அறிவிப்புபடி, தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதி ஊட்டச் சத்து நாள் கொண்டாடப்படுகிறது.
ஊட்டச்சத்து நாளில் கர்ப்பிணி தாய்மார்களுக்கும் பாலூட்டும் தாய்மார்க ளுக்கும், ஊட்டச் சத்து பொருட்களை வழங்கி பொதுமக்கள் பயன்பெறும் வகை யில் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம் பள்ளபாளையம் பேரூர £ட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு ஊட்டச் சத்து பொருட்களை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் பள்ளபாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் பி.எஸ்.செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் ரவிகுமார், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் கபிலன், அசோக், குணசேகரன், செல் வராணி, பேச்சிமுத்து, முத்துலட்சுமி, சரவணன், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.