கோவை மாநகராட்சி போத்தனூர் ராம்நகர் பகுதியில் தமிழ்நாடு நிலையான நகாப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.286.46 லட்சம் மதிப்பீட்டில் 5.3 கி.மீ. தொலைவிற்கு தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் துணை மேயர் வெற்றிச்செல்வன், மாமன்ற உறுப்பினர்கள் அஸ்லாம் பாஷா, குணசேகரன், உதவி ஆணையர் அண்ணாதுரை, செயற்பொறியாளர் கருப்பசாமி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.