ராமநாதபுரம் அல்வேர்னியா பள்ளியில் ராமநாதபுரம் மறைமாவட்ட பைபிள் கலை விழா 2022 நடந்தது. காலை 9 மணிக்கு ராமநாதபுரம் மறைமாவட்டத் ஆயர் மேதகு. மார் பால் ஆலப்பட் தந்தையால்குத்துவிளக்கேற்றி விழா தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மறைமாவட்ட விகார் ஜெனரல்மோன்.ஜார்ஜ் நரிக்குழி, பைபிள் அப்போஸ்தலேட் தலைவர் அருட் தந்தை ஜோசஃப் புத்தூர், விசுவாசப் பயிற்சித் துறை இயக்குநர் அருட்தந்தை டாமி புன்னந்தநாத், ஈரோடு போரோனா அருட்தந்தைஜோபி தெக்கினியாத், ஆயர் மன்றச் செயலர் டி. கே. சிரியாக், அல்வேர்னியா பள்ளி முதல்வர் சகோதரி மரியா ஜார்ஜ் FCC, ரோமியோ அலோசியஸ் மற்றும் பிற குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
பிறகு ஆயர் மார் பால் ஆலாப்பட் நடத்திய பைபிள் அர்ப்பணிப்பில் போட்டியாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள்பிரார்த்தனையுடன் கலந்து கொண்டார். மறை மாவட்டத்தின் அனைத்து சமூக மற்றும் அனைத்து குருமடங்ள், சகோதரி மடங்கல் மறைமாவட்டத்தின் அனைத்து தேவலாயங்கள் மற்றும் மிஷன் மையங்களில் இருந்துவெற்றி பெற்றவர்கள் மறைமாவட்ட போட்டிகளில் கலந்து கொண்டனர்.
பாலக்காடு மறைமாவட்டம் மற்றும் பிற இடங்களின் மறைமாவட்டங்களில் இருந்து வந்த நிபுணத்துவ நீதிபதிகளால் போட்டியின் முடிவுகள் தீர்மானிக்கப்பட்டது.