தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கொரோனா நிவாரண உதவித்தொகை முதல் தவணை ரூ.2000 வழங்கும் திட்டத்தை விழுப்புரம் 2 வது வார்டில் உயர்கல்வி துறை அமைச்சர் க.பொன்முடி துவக்கி வைத்தார். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் விக்கிரவாண்டி நா.புகழேந்தி , விழுப்புரம் டாக்டர்.இரா.இலட்சுமணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.