கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலம், உக்கடம் இராமர் கோயில் வீதியில் செயல்படும் காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக பின்பற்றுகின்றார்களா என்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம்.