fbpx
Homeபிற செய்திகள்அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள மணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி முதல் தவணை ரூ.2000ஐ உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பழனிச்சாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img